தேசியக் கொடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டிய இடத்தில் அனுமன் கொடியை இந்து அமைப்பினர் ஏற்றினர். இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதே கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் அனுமன் கொடியேற்றியது சர்ச்சையைக் கிளப்பியது.
தஞ்சை: கும்பகோணத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சியின்போது தேசியக் கொடி கீழே விழுந்தது. இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ அன்பழகன், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரை அடிக்கப் பாய்ந்தார்.
பிரிட்டனின் பிரபல சஞ்சிகையான ‘தி சன்’, சிங்கப்பூரின் தேசிய கொடிக்குப் பதிலாக சீனாவின் தேசியக் கொடியைத் தவறாக அச்சிட்டுள்ளது.   கார் ஓட்டுநர் லூயிஸ் ...